தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு செப். 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உல்ளது.தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.45 மணிக்கு முடிவடைவதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.